Friday, May 28, 2010




இந்தக் காம்பில் இந்தப் பூ எப்படி வந்தது என்று
என் கவிதையை பார்த்து உலகம் வியக்கிறது!
அதற்கு தெரியாது விதையாக இருந்தது நீ என்று...