www.tamilshanthan.blogspot.com
Monday, March 15, 2010
என் கவிதை
என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.
நான் சமைத்த
ரசத்தையும், பொறியலையும்
அடுத்தவராய்
நானே ருசிக்க வேண்டும்.
எனைக் காணா இன்னொருவன்
வரைய வேண்டும்
என் படத்தை .
கேட்கவேண்டும்
எனது எண்ணம்
அடுத்தவர் வாய்ச் சொல்லாக.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment